காணாமல் போன கல்முனையை சேர்ந்த மாணவன் கொழும்பில் மீட்பு!

காணாமல்போன அம்பாறை- கல்முனை மாணவன் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணம், கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்த ட்ரெவிஷ் தக்சிதன் என்ற 14 வயதுச் சிறுவன் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றார்கள். பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற சிறுவன் மாயம் துவிச்சக்கரவண்டியில் பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக கூறி சென்ற மாணவன் மாயமாகிய நிலையில் கொழும்பு மாவட்டம் வெள்ளவத்தை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள கல்முனை தலைமையக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு திங்கட்கிழமை மாலை சகோதரியினால் … Continue reading காணாமல் போன கல்முனையை சேர்ந்த மாணவன் கொழும்பில் மீட்பு!